நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை கல்லூரி மாணவியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை கல்லூரி மாணவியை தேனிக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்கின்றனர். நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்பு ஏதும் உள்ளதா என மாணவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: