திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்

பெங்களூரு: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். அக் 2ல் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை வழக்கில் இதுவரை மணிகண்டன், சுரேஷ் மற்றும் அவரது தாயார் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: