தமிழகம் வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி வார்டு மக்கள் போராட்டம் Oct 10, 2019 வார்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் அலுவலகம் வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி 18-வது வார்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 18-வது வார்டில் குப்பைகளை சரிவர நகராட்சி எடுக்கவில்லை என புகார் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!