திருச்சியில் ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணி ரியாஸ்கானிடம் ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள 447 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இளையான்குடியை சேர்ந்த பயணி ரியாஸ்கானிடம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: