துபாயில் நவ. 22ல் விஜேந்தர் மோதல்

புதுடெல்லி: இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் விஜேந்தர் சிங், தனது அடுத்த போட்டியில் நவம்பர் 22ம் தேதி களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை பாக்சிங் போட்டிகளில் விஜேந்தர் தொடர்ச்சியாக 11 வெற்றிகளைக் குவித்துள்ளது (8 நாக் அவுட்) குறிப்பிடத்தக்கது. அடுத்து துபாயில் நவ. 22ல் நடைபெற உள்ள போட்டியில் அவருடன் மோதும் வீரர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Related Stories: