தமிழகம் வேலூர் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார் Oct 08, 2019 புலன்விசாரணை வேலூர் பகுதியில் Kallicherry Bernampattu கைதியின் வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார். பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த விசாரணைக் கைதி முத்துவை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!