தமிழகம் வேலூர் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார் Oct 08, 2019 புலன்விசாரணை வேலூர் பகுதியில் Kallicherry Bernampattu கைதியின் வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார். பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த விசாரணைக் கைதி முத்துவை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்
பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்