தமிழகம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு நண்பகல் 12 மணிக்கு மேல் படகு சேவை ரத்து Oct 08, 2019 விவேகானந்த மண்டபம் கன்னியாகுமாரி திருவள்ளுவர் திருவள்ளுவர் குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு நண்பகல் 12 மணிக்கு மேல் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை விழாவை ஒட்டி படகு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!