புதுக்கோட்டை இலுப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் சார்பில் நடக்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இலுப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் சார்பில் நடக்கவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தகவல்.

Related Stories: