உலகம் போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை வெளியிட்டது அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் Oct 03, 2019 தபால் சேவை மகாத்மா காந்தி போலந்து போலந்து: போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் வெளியிட்டது. 150 வது பிறந்தநாளையொட்டி மகாத்மா காந்தியின் நினைவாக தபால் தலையை போலந்து அரசு வெளியிட்டது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்