காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஸ்ரீநகரில் போராட்டம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2 மாதங்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொலைபேசி, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட முடியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை ஏற்படுத்து மத்திய அரசை வலியுறுத்தி ஸ்ரீநகர் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: