உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் மணிகண்டன் என்பவரை 4 பேர் கும்பல் வெட்டி கொலை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் மணிகண்டன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. மணிகண்டனை வெட்டி கொலை செய்து விட்டு 4பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியோடி விட்டனர்.

Related Stories: