குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் மணிகண்டன் என்பவரை 4 பேர் கும்பல் வெட்டி கொலை Sep 30, 2019 Mulasamudram மணிகண்டன் கும்பல் உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் மணிகண்டன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. மணிகண்டனை வெட்டி கொலை செய்து விட்டு 4பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியோடி விட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்