புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: