சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி மீது அமிலம் வீசிய மாணவர் குண்டர் சட்டத்தில் கைது

சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி மீது அமிலம் வீசிய மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் முத்தமிழனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: