மதுரை மாவட்டம் மேலூர் அருகே நீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுகுளம் பெருமாள்பட்டி மலையடிவாரத்தில் குளித்த 5 வயது சிறுமி நிர்மலாதேவி நீரில் மூழ்கி இறந்தார். தாய் முனியம்மாளுடன் குளிக்க சென்றபோது பள்ளி மாணவியான நிர்மலா தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: