வள்ளியூரில் நடைபெறும் ரயில்வே பாலப்பணியில் சுற்றுச்சுவர் மண் சாலையில் சரிவு: போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர்- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்படைந்துள்ளது. வள்ளியூரில் நடைபெறும் ரயில்வே பாலப்பணியில் சுற்றுச்சுவர் மண் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவதது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: