துபாய்: துபாயில் வரும் அக்டோபர் 4-ம் தேதி அன்று முத்தமிழ் சங்கம் ஈவெண்ட் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அல்நாசர் லிசர்லேண்ட் ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணியளவில் தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கலைநிகழ்ச்சியில் இசைமைப்பாளர் தேவா உள்ளிட்ட ஏராளமான திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.