டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையிலான ஆலோசனையில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அணையின் நீர் இருப்பு குறித்த தகவலை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் தாக்கல் செய்கினறனர்.

Related Stories: