விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பெங்களூரு:விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: