கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல். அலுவலக ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: