நீர்ப்பங்கீடு குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: எடப்பாடி பழனிசாமி

திருவனந்தபுரம்: நீர்ப்பங்கீடு குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பரம்பிக்குளம் ஆழியாறு நீரை பங்கிட 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து திட்டத்தை நிறைவேற்றும் என கூறினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிலவும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: