உத்தரபிரதேச பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டமாணவிக்கு சிறை

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டமாணவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு ஷாஜகான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: