தஞ்சை கூத்தனுரில் திருக்கோடீஸ்வர சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மனு: பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை கூத்தனுரில் திருக்கோடீஸ்வர சுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை நடத்துவதாக வழக்கு நிலுவையில் உள்ளது. கோவில் செயல் அலுவலர் மனுவுக்கு தஞ்சை கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: