இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவு

பாகிஸ்தான்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட, முல்தான்,  உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் இரண்டாக பிளந்து சேதமடைந்தன.

Related Stories: