எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு அக்.1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 4 பேருக்கு காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: