கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்தக்கூடாது: தேர்தல் ஆணையம்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை நிறுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிட கர்நாடக சபாநாயகர் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: