ஆப்கானிஸ்தான் பர்வானில் அதிபர் அஷ்ரப் கனியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் பர்வானில் அதிபர் அஷ்ரப் கனியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலியானார்கள். அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: