சிவகங்கையில் இளைஞர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி அஜித் குமார் என்பவர் கொலை செய்து ஆற்றில் புதைக்கப்பட்டார். அஜித் குமார் கொலை வழக்கில் ஏற்கனவே திவாகர் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து இளைஞர் கொலை வழக்கில் தினேஷ் குமார், அஜய், சங்கர், அய்யனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: