தமிழகம் நளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்: நளினி தாயார் பத்மா Sep 15, 2019 நளினி பத்ம மதுரை: நளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்; மிகுந்த மன வேதனையுடனே சிறைக்கு திரும்பினார் என நளினி தாயார் பத்மா தெரிவித்துள்ளார். நிச்சயம் விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கையில்தான் எனது மகள் நளினி சிறைக்கு திரும்பியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்