கொல்கத்தா முன்னாள் ஆணையர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். கொல்கத்தா தெற்கு காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கிய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: