தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை: போலீசார் விசாரணை

தருமபுரி: தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை காணப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தருமபுரி போலீஸ் ரத்தக் கறையை அகற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: