டெல்லியில் பொதுஇடத்தில் அமர்ந்து மது அருந்திய காவலர் பணியிடை நீக்கம்

டெல்லி: டெல்லியில் பொதுஇடத்தில் அமர்ந்து மது அருந்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுஇடத்தில் காவலர் மதுஅருந்திய வீடியோ வரல் ஆனதை அடுத்து டெல்லி போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: