டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய இடைக்கால தடை

டெல்லி: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக போலி செய்திகளை பரப்பி வருவதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷீலா மீது புகார் உள்ளது. மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்த்தவா போலீசில் புகார் அளித்திருந்தார்.

Related Stories: