வில்லிவாக்கத்தில் ஓட்டுநர் பாஸ்கரன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பலராமபுரத்தில் ஓட்டுநர் பாஸ்கரனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரயில்வே தொழிற்சங்க தலைவர் ஜே.கே.புதியவன் கொலைக்கு பழிவாங்கவே ஓட்டுநர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories: