வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 26 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 26 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.அனைத்து துறைகளிலும் இதுபோன்று சோதனைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: