ஸ்ரீநகரிலிருந்து டெல்லி எய்ம்ஸ்க்கு மார்க்க்சிஸ்ட் தலைவர் யூசஃப் தாரிகாமி மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீநகரிலிருந்து டெல்லி எய்ம்ஸ்க்கு மார்க்க்சிஸ்ட் தலைவர் யூசஃப் தாரிகாமி மாற்றப்பட்டார். ஸ்ரீநகரில் விட்டு காவலில் இருந்த யூசஃப் தாரிகாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் எய்ம்ஸ்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஏற்கனவே ஸ்ரீநகர் சென்று யூசஃப் தாரிகாமியை சீதாராம் யெச்சூரி சந்தித்துள்ளார்.

Related Stories: