செங்கல்பட்டில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்திச்சென்ற போது தீக்காயமடைந்த மாணவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்திச்சென்ற போது தீக்காயமடைந்த மாணவர் உயிரிழந்தார். கடந்த 30-ம் தேதி விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் தீப்பந்தம்  ஏந்திச்சென்ற போது மாணவர் தீக்காயமடைந்தார்.  சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்ததை அடுத்து நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அளித்தது.

Related Stories: