உலகம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் ஜெய்ஷ்-இ-முகமதுவை காவலில் இருந்து விடுவித்தது பாகிஸ்தான் Sep 09, 2019 பாக்கிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் இஸ்லாமபாத்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் ஜெய்ஷ்-இ-முகமதுவை காவலில் இருந்து பாகிஸ்தான் விடுவித்தது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை தடுப்புக் காவலில் பாகிஸ்தான் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்