திருவாரூரில் குளத்தில் தூர்வாரி பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர்: நாரணமங்கலத்தில் திருவாசல் குளத்தில் தூர்வாரி பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம் என கூறினார். ஜேசிபி இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

Related Stories: