மதுரையில் காவல் துணை ஆய்வாளரை தாக்க முயன்ற 5 பேர் கைது

மதுரை: மதுரை வைகை தென்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆய்வாளரை தாக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த ராஜகணேஷ் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: