திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

திருச்சி : திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி ஆட்சியர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: