இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

பாகிஸ்தான் : இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து எடுத்த முயற்சிகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார்.

Related Stories: