நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தார்

நெல்லை:  நெல்லை சமாதானபுரத்தில்  உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  மாலை அணிவித்துள்ளார். ஒண்டிவீரனின் 248-வது  நினைவு நாள் விழாவில்  இன்று  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Related Stories: