எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

கொழும்பு: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: