அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்களின் எண்ணிக்கை 2% அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் 1000 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகரித்துள்ளனர் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்களின் எண்ணிக்கை 2 சதவிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: