திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே லிட்டில் பிளவர் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே லிட்டில் பிளவர் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: