சேலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியுள்ளார். சேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். 11,12 ம் வகுப்பு மாணவர்கள் 21,495  பேருக்கு இலவச மடிக்கணினிகள் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

Related Stories: