நம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சு

பெங்களூரு: இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார். மேலும், ஆளுநர் கடிதத்தில் இருந்து தனது அரசை பாதுகாக்கவும் சபாநாயகரிடம் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: