நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

நேபாளம்: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன 24 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: