பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைகாய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு

பீகார்: பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைகாய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. முசாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 109 பெரும் கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பெரும் உயிரிழந்துள்ளார்.

Related Stories: