ஈரான் வான்பரப்பு வழியாக இந்தியாவிற்கு விமான சேவை நிறுத்தம் : யுனைடெட் ஏர்லைன்ஸ்

டெல்லின் : ஈரான் வான்பரப்பு வழியாக இந்தியாவிற்கு விமான சேவை இன்று மாலை முதல் நிறுத்தப்பட உள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து ஈரான் வான்பரப்பு வழியாக மும்பைக்கு செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஈரான் வான்பரப்பில் இருந்து பறந்த அமெரிக்கா ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: